Skip to main content

பன்னிரு நாமப் பாட்டு.


Comments

Popular posts from this blog

ஆசுகவி - பகுதி 4.

முகநூல் மலர்ந்த ஆசுகவி - பகுதி 4. 451 . ஸ்ரீ பார்த்த சாரதி பிரம்மோத்ஸவம் : பிரமன் விடுதூய  தர்மாதி பீடம்  புறப்பாடு காலை முதல்நாள் -- இரவு  குழலூதும் கண்ணனுக்கு  புன்னை வாகனம்  தாழாதே காணலாம் மேவு. பரம பதநாதன் பாங்காய்த்  தோன்றி  சிரம மதுஇன்றி யாரும் -- வரமெனக்  கண்டு களிப்ப  அனந்தன்பால்  வந்தவன்காண்  மீண்டரி வாகனம்  தோன்று. புதுவருடம் ''பொற்றடை'' அஃதின்  தடைதீர்  யதுகுல பாலன்  கலுழன்  -- அதன்மேல்  போந்தான் விடியல்; இரவிலோ  அன்ன த்தை  சொந்தமாய் ஊர்ந்தான் உவந்து. வங்கத் தலைகடல் வாவென் அழைப்ப,வான்  தங்கத் தகடன்ன பாலொளி -- எங்கும்  பரப்பும் சிறப்புடை  சூரிய சந்திரர்   சேர வலம்வரும்நாள் நாலு. இறைவியின் ஏற்றம் தமதாக பார்த்தற்  கிறையவன்  அன்னை  அவளின் -- நிறைபொறை  நாண்உருவில் தோற்றலும் மாணுரு  மாருதி  திண்தடந்தோள் ஆற்றுவான் தொண்டு. ஆனந்த நல்விமானம்  பற்றி பசுமஞ்சள்  புனித...

துவாதச புண்டரம் :

துவாதச புண்டரம் : [ஶ்ரீசூர்ணம் (தாயார்) - திருமண் (பெருமாள்) - ஸ்தாநம் - நிறம்] கேசவன்  தோள்களாம் நாலிலும் ஆள்கின்ற  சக்கரம்  ! நீள்திரு மார்பில் மலர்மகள்சேர் -- வேள்வித்தீ  பொன்னன்! அடியார் திரு நெற்றிக் கேசவன் !  அன்னை சிரிதேவி யாம்! நாரணன்  சங்கு தங்கு நாற்கரம்! சேமநல் வீடுசேர்  மங்கலத் தாளினன்! தேவியும் -- பொங்கலைவாய்  தோன்றினாள்!  வா ன்நீல வண்ண த்தெம் அண்ணல்மால் ஒன்றுமிடம் பத்தர்(மேல்) வயிறு ! மாதவன்  கருநீலம் தோய்நிறமும் நீள்புயம் நான்கில் பெருவலத்த நாந்தகமும் தாங்கிப் -- பொருந்தும்   அமலன்அங் கைமா தவன்தன் தேவி  கமலை யும் சேரிடம் மார்பு ! கோவிந்தன்  குளிர்முத்தின் வெண்ணிற மும்  கோலவில்  நான்கும்  மிளி ர்முன் கழுத்தின் அமர்ந்து -- அளிபொறை  அன்னை அவள்பெயரும் தண்மதியின் மிக்கொளியாள் !  முன்னை வினைமுடிப்பர் சேர்ந்து.  விஷ்ணு  தாமரைத் தாதன்ன பொன்னிற த் தோள்கள்  சுமக்கும்  கலப்பை ஓர் ந...